02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
பதியமிடும் எழுத்தாணிகள்
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும் ஒலியுமல்ல இவள்
உணர்ந்தெழுந்து மொழியழைந்து
குலவி நின்று செவி தொடுவாள்
உணர்வின் இழை உலகளக்கும்
பாமுகத்தாய் தொட்டணைத்து
பரிவுடனே அமிழ்திழைய -இவள்
பேதமின்றி உயர்ந்தெழுவாள்
உச்சி முகர்ந்தெழுந்து ஊரறிய
முரசறைய தாயவள் தான் தவித்தலைவாள்
இளையவர்தாம் உணர்வாரா -இவள்
பாச இழை பற்றின் வலி
ஈர் பத்தின் ஓர் இழையை தொடுகின்றபேருவகை
பதியமிடுத் எழுத்தாணி பாரினிலே
உயர்ந்தெழுந்து உவகை கொள்ள
மடியேந்தி பெரு வாழ்த்து பாமுகமாய்…..
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...