21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
பாலதேவகஜன்
ஊக்கம்
உயர்வுக்கு உயிரானது
எம் நலனுக்கு உணர்வானது
அதை விடுத்து நின்றால்
எம் வாழ்வே வீணானது.
ஊக்கத்தோடு எழுந்தவன்
உயர உயர பறக்கின்றான்
ஊக்கமின்றி இருப்பவன்
உறங்கும் நிலையில் வாழ்கின்றான்.
ஆக்கமான ஒரு செயலை
ஊக்கம் தானே செய்கின்றான்
தாக்கமான பலர் நிலையை
ஊக்கம் தானே மாற்றுகின்றான்.
சாக்கு போக்கு சொல்லி சொல்லி
சலித்து நின்றது போதுமடா
என் நோக்கம் இதுவேயென
நீ நகர்திடவே ஊக்கம்
தானகவே உன்னில் நுழைந்திடுமே.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...