02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
பிஞ்சினை வருத்தாதே
சர்வேஸ்வரி சிவருபன்
பிஞ்சினை வருத்தாதே
கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //
வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //
பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //
கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //
பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //
சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //
ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //
காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //
சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //
சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //
அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //
வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //
கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //
பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...