19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
பிஞ்சினை வருத்தாதே
சர்வேஸ்வரி சிவருபன்
பிஞ்சினை வருத்தாதே
கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //
வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //
பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //
கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //
பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //
சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //
ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //
காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //
சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //
சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //
அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //
வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //
கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //
பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...