23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
பிஞ்சினை வருத்தாதே
சர்வேஸ்வரி சிவருபன்
பிஞ்சினை வருத்தாதே
கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //
வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //
பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //
கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //
பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //
சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //
ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //
காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //
சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //
சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //
அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //
வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //
கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //
பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...