30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மனித நேயம்
மனித நேயம்
மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே
தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே
போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே
ஏற்றம் தேவையே எங்குமே காணவே
வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்
ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்
மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே
தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே
சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்
சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்
நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே
மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது
மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்
காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்
சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்
சர்வேஸ்வரி சிவரூபன்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...