28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனித நேயம்
மனித நேயம்
மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே
தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே
போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே
ஏற்றம் தேவையே எங்குமே காணவே
வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்
ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்
மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே
தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே
சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்
சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்
நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே
மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது
மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்
காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்
சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்
சர்வேஸ்வரி சிவரூபன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...