மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மனோகரி ஜெகதாஸ்வரன்

ஆற்றல்

காரியத் திறனே ஆற்றல்
காசினியில் எவர்குமுண்டே ஏதோவொரு ஆற்றல்
பாரிய எழுச்சியும் பாதாள வீழ்ச்சியும் ஆற்றலாலே
காரியத்திறன் ஏற்ற
கரும வகையாலே

நேரிய வழிச்செல்வார் ஆற்றல்
நெய்திடுமே நிலத்துக்கு ஏற்றம்
கூரிய ஆயுதமேவுவார் ஏவுதிறன்
செய்திடுமே குத்திக் குதறல்

பயிற்சி பரம்பரை வழியே
பற்றிடுமே ஆற்றல்
பருவ மாற்றமும்
காட்டுமதில் எடுப்பு
முயற்சி முடங்கின்
முதுகிடுமே ஆற்றல் முறுக்கு கெட்டபின்
மூதேவியே அண்மை

சினந்து சீறிடச்
சிதறிடும் ஆற்றல்
மனத்தை நிறுத்திடப் புகுந்திடும் ஆற்றல்

என்னால் முடியும் என்றே எண்ணிட
தன்னால் உள்ளேறும் தாவித் திறனுமே

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading