26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
பாமுகமே வாழீ
பாமுகமே வாழீ
பாரூறும் பாமுகமே வாழீ
படைப்பகம் கொண்டவளே வாழீ
நேர்முகம் கொண்டவளே நீவாழீ
நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ
பாரகம் காட்டுபவளே நீவாழீ
நேரத்தில் ஊர்பவளே நீவாழீ
நிகழ்ச்சிகள் பலதை எய்து
செய்தாய் எம்மைக் கைது
உந்தன் பாமுகம் கண்டு
உள்ளக் குரலொலி திண்டு
போகுதேயெம் பொழுதுகள் இனிதாய்
விழிக்குதே புலன்கள் எளிதாய்
செழிக்குதே அறிவும் பெரிதாய்
உயிர்க்குதே ஆக்கத்திறனும் உடனாய்
வளர்ந்து பரவி வாழுதே
எம்தமிழும் உந்தன் பாமுகத்தால்
நிகழ்வில் காளமாடுவோரின் உமிழ் திறத்தால்
தளிர்களும் வளரத் தருகின்றாய் தளம்
தன்னம்பிக்கை உயர
இடுகின்றாய் உரம்
இளசுகளும் பழசுகளும் இயங்குவதற்கு இடுகின்றாய் தளம்
ஏந்தி நிற்கின்றோம்
நாமும் நன்றிக்கலம்
நிகழ்வுகள் ஆக்கும் உந்திறன்
புகழைப் பூசியே செல்லும்
வாழ்த்துத் தகவலையே
சொல்லும்
மனோகரி ஜெகதீஸ்வரன்.

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...