28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனோகரி ஜெகதீஸ்வரன்
கவியழகு
கற்பனையே உயிர்மூச்சு
கவிக்கெனவே ஆச்சு
கவியழகு தருமதன் ஒப்பனை
கருவும் காணுமதனால் விற்பனை
பொய்மைப் புனைவும் செய்யும்
நெய்யும் கவிதைக் கழகு
தொய்வு அறுத்து நுகர
எய்வர் இதனைக் கவிஞர்
எதுகை மோனைச் சந்தம்
உவமை தற்குறிப்பேற்றவணிவ கைப் பந்தம்
கவியது கொள்ளின் சொந்தம்
காமுற்று மனமருந்த முந்தும்
காவிடக் கரங்கள் தாங்கும்
கவியும் எங்கும் சிந்தும்
சொக்க வைக்கும் சொல்லாட்சி
கக்கி நிற்பதும் கவிக்கழகு
நக்கி நயக்கவுமது இலகு
சிக்கி நிற்குமதில் உலகு
கவியழகு காணவேண்டுமா
காணுங்கள் கம்பனை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...