22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
கவியழகு
கற்பனையே உயிர்மூச்சு
கவிக்கெனவே ஆச்சு
கவியழகு தருமதன் ஒப்பனை
கருவும் காணுமதனால் விற்பனை
பொய்மைப் புனைவும் செய்யும்
நெய்யும் கவிதைக் கழகு
தொய்வு அறுத்து நுகர
எய்வர் இதனைக் கவிஞர்
எதுகை மோனைச் சந்தம்
உவமை தற்குறிப்பேற்றவணிவ கைப் பந்தம்
கவியது கொள்ளின் சொந்தம்
காமுற்று மனமருந்த முந்தும்
காவிடக் கரங்கள் தாங்கும்
கவியும் எங்கும் சிந்தும்
சொக்க வைக்கும் சொல்லாட்சி
கக்கி நிற்பதும் கவிக்கழகு
நக்கி நயக்கவுமது இலகு
சிக்கி நிற்குமதில் உலகு
கவியழகு காணவேண்டுமா
காணுங்கள் கம்பனை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...