” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மன்னிப்பு”

நேவிஸ் பிலிப் கவி இல(505)
தவறுவது மனித பலவீனம்
மன்னிப்பது இறை இயல்பு
மன்னிப்பாயா என்ற ஒற்றை வார்த்தை
அர்த்தம் பல நிறைந்த
அற்புத வார்த்தை

உறவுகளிடையே விளையும்
மன உளைச்சல் போக்கும்
உன்னத வார்த்தை

தவறுகளை மறந்து
உறவுகளை மன்னிப்பின்
அது மனை தனில் கட்டப்படும்
உறவுப் பாலம் சந்ததி நடக்க
அன்பினால் இணையும்
உறுதிப் பாலம்

கேட்பதால் கொடுப்பதால்
தாழ்ந்தோர் யாருமில்லை
மன்னிக்க தெரிந்த மனிதன்
இறை குணம் கொண்ட தெய்வீகன்
நன்றி

Author: