அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு
ஊமையாகும் வெளிப்பாடு
மனம்குவி நினைவுகள் உள்பாடு
மணல்வீீடாகும் நிலைப்பாடு

காயத்தின் ம௫ந்து
கவலையின் வி௫ந்து
சோகத்தின் வசந்தம்
சோதனையின் சுகந்தம்

நினைவு மறைந்தி௫க்கும்
மழைக்கு௫வி
மௌனத்தில் ஒளிந்தி௫க்கும்
இ௫ள் க௫வி
இறைவன் தந்த வரம்
இல்லையென்றால் நாமென்ன தரம்
வேதனையின் வடிகால் மறதி
வேண்டும் எம்மனதிற்குஈதுவே
௨றுதி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading