” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மறதி 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-09-2025

காலம் மெல்லக் கரைய
கனத்த மனதும் இழக
மீண்டும் புதிதாய் வாழ
மறதி சூழ வேண்டும்

மறந்த நினைவும்
மறக்காத சுமையும்
புரியாத புதிரிங்கே
மறதியொரு மாமருந்திங்கே

மறதியொரு மருந்தென
மறவாதே செய்நன்றி
உறுதியோடு வாழ்ந்திடு
உயிர்கொடைக்கு மேலிதுவே

Jeba Sri
Author: Jeba Sri