மறதி 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-09-2025

காலம் மெல்லக் கரைய
கனத்த மனதும் இழக
மீண்டும் புதிதாய் வாழ
மறதி சூழ வேண்டும்

மறந்த நினைவும்
மறக்காத சுமையும்
புரியாத புதிரிங்கே
மறதியொரு மாமருந்திங்கே

மறதியொரு மருந்தென
மறவாதே செய்நன்றி
உறுதியோடு வாழ்ந்திடு
உயிர்கொடைக்கு மேலிதுவே

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading