” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

சக்தி சிறினிசங்கர்
சுற்றுப் இந்தப் பூமி
சுத்தம் கெட்டுப் போக
பற்றும் இல்லா மாந்தர்
படைகள் பொங்கி எழவே
முற்றும் போரில் முழுதாய்
மூச்சும் திணறிப் போகும்
அற்றுப் போக அசுத்தம்
அப்போ தானே சுகமே!
வானும் வளமும் குன்ற
வகையைத் தேடும் வன்மம்
மீனும் கடலில் நஞ்சாய்
மிதக்கும் உயிராய்க் கிடக்கும்
கானும் கழிவு நிறைந்து
காண்போம் அன்றோ நாளும்
நானும் நீயும் உணர்ந்தால்
நலமாய் வாழ நடப்போம்!

Author: