30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மாற்றம் ஒன்றே!
மாற்றம் ஒன்றே!
ஒன்றே இறைவன் ஒருவனே பரமன்
நன்றே உரைப்போம் நமக்குள் என்றும்
மாற்றம் வாழ்வில் மகிமை தரட்டும்
ஏற்றம் அதுவும் எழிலாய் உயரட்டும்
வாழ்க்கை மாற்றம் வரம்பு மீறி
வீழ்ச்சி இதனால் வீம்பும் பலவாய்
ஆட்சி மாற்றம் அகிலத்தில் இன்று
அதனால் அவலம் உலகத்திலின்று
சூழ்ச்சி அரசியல் சுகத்தை இழக்குது
காட்சி இங்கு கனிமம் பறித்திட
தாச்சி விளையாட்டு சரித்திரமாய் இன்று
பாச்சும் நீரும் மாற்றம் காணுதே!
பாமுக மாற்றம் பன்முகத்தோற்றம்
நாமதை பார்க்க நன்றே ஒளிருது
மாற்றம் வேண்டும் மங்கா வாழ்வில்
ஆற்றும் கடமை அறிந்தே உயர்வாய்
நகுலா சிவநாதன் 1799
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...