30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மாற்றம் ஒன்றே
ஜெயம் தங்கராஜா
ஒரு மனிதனுள் ஏற்படும் மாற்றம்
அதுவே அவரை வாழ்க்கையில் முன்னேற்றும்
இதுவே வெற்றிக்கான மாறாத தேற்றம்
பொதுவாய் தத்துவ ஞானிகளின் கூற்றும்
உலகம் வேகமாக மாறிவருகின்றது உண்மை
சில பின்னடைவாயினும் புதுமையாகும் தன்மை
வளர்ச்சி இங்கே எதனால் சாத்தியம்
உளத்தை சரிசெய்தால் அனைத்தும் சாத்தியம்
வற்புறுத்தல் இல்லாமல் விரும்பியே மேற்கொண்டு
இற்றைவரை காணாத உற்சாகங்களைக் கண்டு
இயற்கைக்கு மாறாக வாழ்வதை தவிர்த்து
வயதுக்குள் மாறுவதே வாழ்க்கைக்கு விருந்து
சூழ்நிலைக்கேற்ப மாற்றம் இங்கே நிகழ்கின்றது
வாழ்நிலைக்குள் நல்லதோ தீயதோ விளைக்கின்றது
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...