30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மாற்றம் ஒன்றே
இரா.விஜயகௌரி
மாற்றம் ஒன்றே மாறாதது
மகிழ்வுடன் ஏற்றலும்
எதிர்வினை ஆற்றலும்
வினைத்திறன் விளைச்சலாய்
மடை திறந்திட மொழிதலும்
காலச்சக்கர சுழற்சியின் தொடுப்பில்
ஆற்றலை அறிவினை
சீர்பட செப்பனிட்டே கொடுத்தலும்
வெற்றியின் மந்திரம்
விளை பயிரதன் தந்திரம்
வீழ்ந்தவன் எழுந்தால் -அவன்
வென்றிட உழைப்பான்
தடைகளைத் தகர்த்து
தனித்துவ உழைப்பினில்
சாதனைப்படையலை நாளும்
விருந்தெனக் கொடுப்பான்
உலகினை உணர்ந்தே
உயர்ந்திட தொடர்வான்
மாற்றம் ஒன்றே- மாறா நிலையினில்
மகிழ்வொடு ஏற்றலும்
முனைப்பொடு இழைதலிம்
வென்றவர் சுவடுகள் நிதம்
உரைத்தெழும் பதிவுகள்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...