” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மாற்றம்

வஜிதா முஹம்மட்்

வான் பூமி மாற்றவில்லை
அதற்குள்ளே
வாழ்கின்ற மானிடம்
மாற்றம் கண்டானே இதற்குள்ளே

நவீனம் என்கின்ற புதுஏடடி
நாள்தோறும் அழிவுகள் பாரடி
நாட்டுக்கு நாடு பெரிடி
நன்மை தீமை இதனடி

அறியாமை அகற்றவே பல
இறைதூதர் வந்தார் மண்ணிலே
அணியாயம் மதம் கொண்டு
மாற்றம் கொண்டது மனிதம்
மண்ணிலே

வாழ்வது எத்தனை காலம்
மானிடம் மறந்தது கோலம்
மண்ணுக்கு இரையாகும் முன்பே
மனிதம் கொண்டு மாற்றம்
காண்பாயா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading