02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே நிதம்
தளர்ச்சியே இல்லா வாழ்வு மலர
அயர்ச்சியே இன்றி உழைப்பது வரமே!
ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வோர் விதை
விதையே முளைக்கும் திடமே பலம்
பலமாய் முயற்சிஅறுவடையாகும்- தினம்
பக்கவமாய் உழைப்பும் உறுதியாகும்
உழைக்கும் வர்க்கம் உயர்வே என்றும்
உறுதிபட கூறல் மகிமை யன்றோ!
வையத்தில் முயற்சியே வாழ்வானால்
வனப்போடு செழிக்கும் நல்வாழ்வு
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயன்று வாழ்தல் பெருமையன்றோ?
சுற்றும் உலகில் சுந்தரவாழ்வும்
முற்றும் முயற்சி ஆதல்நன்றே!
நகுலா சிவநாதன் 1856
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...