மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.11.22
ஆக்கம்-83
என்றும் பணி தொடர வாழ்கவே
உள்ளம் உவகையுடன் ஊக்கம் ஊட்டியது
கள்ளமிலாத் துள்ளலுடன் ஆக்கம் எட்டியது
கொள்ளை கொள்ளும் கவியுடன் பொங்கி
முட்டியது

மெல்லென உயர்ந்து சில்லெனப் பூத்த
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
நூறு தர இரண்டென இன்றைய
நிகழ்வு இருநூறில் கை கொட்டியதே

புலம் பெயர் வாழ்வில் பலம் தந்த
நடா,வாணி மோகன் இவர்களையும்
சுட்டிக்காட்டித் தட்டிக் கொடுக்கும்
பாவையரையும் பாலமிட்ட பாமுக
உறவுகள் உளமாற வாழ்த்திடுவோமே
என்றும் பணி தொடர வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading