” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.11.22
ஆக்கம்-83
என்றும் பணி தொடர வாழ்கவே
உள்ளம் உவகையுடன் ஊக்கம் ஊட்டியது
கள்ளமிலாத் துள்ளலுடன் ஆக்கம் எட்டியது
கொள்ளை கொள்ளும் கவியுடன் பொங்கி
முட்டியது

மெல்லென உயர்ந்து சில்லெனப் பூத்த
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
நூறு தர இரண்டென இன்றைய
நிகழ்வு இருநூறில் கை கொட்டியதே

புலம் பெயர் வாழ்வில் பலம் தந்த
நடா,வாணி மோகன் இவர்களையும்
சுட்டிக்காட்டித் தட்டிக் கொடுக்கும்
பாவையரையும் பாலமிட்ட பாமுக
உறவுகள் உளமாற வாழ்த்திடுவோமே
என்றும் பணி தொடர வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan