மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.01.23
ஆக்கம்-257
பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது

பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேதும்
உண்டா இல்லையா இவ் வினாவிற்கு விடை
காணாது விழி பிதுங்கும் நேரம்

கொடிய வைரசும் தேடிய போர் அனர்த்தமும்
பொருளாதார வீழ்ச்சியில் வேலையில்லாத்
திண்டாட்டம்
விலை உயர்வால் பசி பட்டினி அகோரத்
தாண்டவம்
இறப்பு விகிதம் கூட பிறப்பு விகிதம் குறைய
போசாக்கு இன்மையால் கொண்டதே கோலம்

குண்டு வீச்சு எறிகணையால் விவசாய நிலமதில்
பயிர்ச் செய்கை பாழாய்ப் போனதும் பெருகிடும்
விளைச்சல் தடையானதே
பட்டினியால் உலக நாடுகள் பலவும் படும்பாடு
கொட்டித் தீரா வேதனையில் முட்டி அழும்
கண்ணீரே வலிமையுடன் பெருகிடுதே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading