திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.05.23
ஆக்கம் -267
பரிதாபம்

தாயின் மடியில் தவண்டு
புரண்டு உருண்ட மழலை
வளர்ந்து குலம் காக்குமென
நினைத்தது நிலை குலைந்து
போனதே

சின்னஞ் சிறுசாய் இருக்கையிலே
பிஞ்சில் பழுத்தது போல
மிதமிஞ்சிய ஆசையில்
பென்னம் பெரிய களவில்
கன்னம் வைத்துக் கையோடு
பிடிபட்டதே

அந்நிய நாட்டுக் கலாச்சாரம்
தவறான நட்பு , தடுமாறும் குடி
போதையில் பாதை மாறி
நின்றதே

நொடியில் பணஞ் சேர்க்க
கூத்தாடி பற்றிக் கஞ்சாவை
விற்கவே பிடிபட்டு
சீக்கிரமாய் சிறை புகுந்து
சீரழிந்து உருக்குலைந்து
உயிர் போனதே பரிதாபமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading