மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22
ஆக்கம்-74
எண்ணம்
எண்ணம் போல நினைத்த வாழ்வு
பிறந்த மண்ணில் கிடைக்காது
ஏனிப்படி கடல் கடந்து போனது
கன்னம் வைத்த கயவர் சூழ்வு
கதிரைப்பிடி ஆசை குடைந்தது

அன்னம் தந்த சொந்த மண்
பென்னம் பெரிய இன அழிப்பால்
தமிழ் சமுதாயமே உடைந்து
உலகெங்கும் திக்குத் திக்காய்
அகதி ஆனது

அகதி மண்ணில் எல்லாமிருந்தும்
பகுதியாய் பிரிந்த தொல்லையால்
எதுவும் இல்லை என்ற ஏக்கமதில்
சின்ன வயதிலேயே சீரழிந்து
நல் எண்ணம் தொடர வாழாது
உயிர் நீத்தனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading