மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விவசாயம்..
ஆணிவேராய் அகிலம் ஆளும்
அணிகலனாகி ஆட்சி செலுத்தும்
ஊற்றே உலகின் உயிர்நாடி
உணவே உயிரின் உளவாளி
காத்திடும் பேணும் காசினியில்
கதிரொளி வானே நன்கொடையே
விவசாயம் விளங்குதே விளக்காகி
நாளும் உற்பத்தி உணவாகி
நம்வாழ்வைக் காக்கும் உயிர்ப்பேடு.
நன்றிக்கு வித்தே விவசாயம்
நாளும் உற்பத்தி உபகாரம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading