மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிச்சயதார்த்தம்…
உறவுகள் கோர்க்கும் மாலை
உளங்கள் இரண்டின் சோலை
அழகுறு திருமண மாலை
அர்த்தம் பொதிந்த அரங்கேற்றம்
ஆராவாரத்தின் முன்னோட்டம்
விருட்சமாய் விழுதெறியும் வம்சம்
விளக்கேற்றும் தொடக்கமே
நிச்சயதார்த்தம்.
நன்றி
மிக்க நன்றி அண்ணா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading