மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பூமிப்பந்தில் நானும்..
சுழலும் உலகு
சுற்றும் காற்றாடி
அழகு வரமாய்
அவனி வாழ்வு
உரமாய் உறவுகள்
உறுதியில் நட்புக்கள்
அறிவின் தகுதி
ஆற்றல் மிகுதி
பூமிப்பந்தில் பூத்தபொழுது
காத்திடமான கனவின் மகிழ்வு
நன்றிப்பகிர்வே நானில மகுடம்
அன்புப் பெற்றோரே ஆணிவேர்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading