28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வசந்தா ஜெகதீசன்
பசி…
பசியென்னும் உணர்வை
பட்டுணரும் வேளை
விட்டகலும் அனைத்தும்
வெறுவயிற்றை நிரப்பும்
ஆகாரம் எதுவோ
அலைபாயும் மனதில்
கிட்டியது உணவு
திருட்டென்று அறிந்தும்
தேவையதை உணர்ந்தும்
தொட்டு விட்ட கரத்தின்
துயரதனை அறிந்து
தாங்கி நின்ற தகமை
காத்து நின்ற பெருமை
வறுமை நிலை அறிந்த
வள்ளலென உணர்த்தும்
மனிதத்தின் நேயம்
மறுபிறப்பு எடுக்கும்
பிள்ளையவள் முன்னே
தலை குனியா வாழ்வு
கள்ளமது செய்த உள்ளமது குறுகும்
மெல்ல இனி இந்த நிலையதுவும்
விலகும்
தருணமது அறிந்து தக்கபடி நடந்து
தயவு அது புரிந்து தராள மனசு
உதவி நிலை உயர்வே
உணரும் வகை செய்தார்
நாமும் அதை உணர்ந்து
நல்வழிகள் தொடர்வோம்.
குறும்படத்தின் தெளிவு
சுயம் காக்கும் உணர்வு.
நன்றி.
மிக்க நன்றி.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...