திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வஜிதா முஹம்மட்

விடியுமா தேசம்

வாறேன் வாறேன் இராசாத்தி
வாரி சேலையக் கட்டி
௨னக் கிட்டாச்சி

வம்புச் சண்ட போடவில்லை
ஊ௫ பலாயும் பேசவில்லை

தோழி ௨ன்தோல் சாய்ந்தது
தோழமையோடுகூறப்போறன்
கேளு

காலையும் மாலையும் விடியுது
கணக்குத் தப்பாம சூரியன்
சந்திரன் சுழலுது

சிறுபான்மை இனமெல்லாம்
கிள்ளுக்கீரை இராசாத்தி
மதத்தைச் சொல்லி மல்லுக்கட்டுறாங்க
இராசாத்தி

மீடியா கூடி பிக்குவெல்லாம்
வைக்கப்போரில ஏதோ
படுத்ததுபோல் குரைப்பாங்க
இராசாத்தி

பரம்பர ஆட்சிய தள்ளி
பாமரமக்கள் சிந்திக்கிறாங்க
துள்ளி

மாற்றம் ஒன்று தேவை
மக்களின் நிம்மதி கோர்வை
இனவாத அரசியல் தலைமைகளுக்கு
ஒரு செருப்படி

இலங்கைத் தீவிலே விடிவுநோக்கிய
வி௫ப்படி

யா௫ வந்தாலும் எம்தேசம்
விடியாது இராசாத்தி

யாவ௫ம் ஒர்் நாட்டு மக்கள்
விழிப்புணர்வு வரவேண்டும்
இராசாத்தி

விடியும் விடியும் என
ஏமாந்தது போதும்

மதியுள்ள புள்ள புதிய
தலைவர் என்றா
மனித நேயம் கொண்டு
மாற்று சிறுபான்மை இனத்தையும்
தோழமையோடு சேர்த்து

நடந்தா தேசம் விடியும் புள்ள
இராசாத்தி

திசைகாட்டி வந்தாலும்
திசை மாறாமல் ஆளு

தி௫ப்பி ௨ன்னையும் விரட்டாம
பா௫

நன்றி

எம் தாய் நாட்டின் புதிய அதிப௫க்கு மனநிறை வாழ்த்துக்கள்.
நன்றி யாராவது பதிவேற்றி விடவும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading