” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வருமா வசந்தம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

சுற்றி வரும் பூமிப்பந்து
இக் காலமதில் தொற்றிடும்
வசந்தம்

பற்றித் தொடரும் நீண்ட பகலுடன் குறுகிய இரவில்
வெப்பமிடும் பந்தம்

மாற்றி மாற்றி வரக் காலநிலையில் காத்திருந்த மரக் கிளையில் அரும்பு
மொட்டுகளின் தந்தம்

வெற்றிக் கனி தரும் மொட்டுகள் ஆயிரம்
கனவுகளுடன் சொந்தம் கொண்டாட உயிர்த்திடும்
பூவின் சந்தம்

தேடி வரும் தேவதை
வண்ணப் பூச்சி சிந்து
பாடிக் கனியாகிட
என்ன சுவை என உண்டு
சுவைத்த நாவில் மீண்டும்
வருமா வசந்தம் ?

Nada Mohan
Author: Nada Mohan