” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியோ முதுமை

வலியோ முதுமை

கெலியோ பிறப்பில் இளமை
வலியோ இறப்பின் முதுமை
பலியோ சலிப்பில் பழமை

கூலியோ அன்றைய இனிமை
காலியோ முதிர்வின்
தனிமை
சோலியோ வயோதிப பதுமை

உற்றார் உறவினரன்றி
சிறகொடிந்த வேதனை
வேலி
பற்றறிந்த போதனை
வேதாந்த சீதனம் ஜாலி

மனதில் பிரிவின்
ஆதிக்கம்
கனமான உயிரைப்
பாதிக்க தினந்தினம்
இரவு பகல் சோதிக்க
பலியின் வலியோ முதுமை.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan