திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

விடுமுறை வந்தாலே 677

விடுமுறை வந்தாலே Selvi Nithianandan

விடுமுறை வந்தாலே
வீட்டிலே வீதியிலே
விந்தையாய் விருப்புடன்
விழாக்கோலம் காணும்

பெற்றோர் விடுப்பும்
பெரிதாய் சேர்ந்திட
சுற்றுலா ஒருபுறம்
சுவையூட்டம் பேணும்

கடற்கரை நாடியே
கடலலையாய் மக்களும்
கடின உழைப்பும்
கவலையே மறக்கும்

பலரக உணவும்
பகுதியாய் வரவும்
பசுமை நினைவும்
பாடமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading