பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

விடுமுறை வந்தாலே 677

விடுமுறை வந்தாலே Selvi Nithianandan

விடுமுறை வந்தாலே
வீட்டிலே வீதியிலே
விந்தையாய் விருப்புடன்
விழாக்கோலம் காணும்

பெற்றோர் விடுப்பும்
பெரிதாய் சேர்ந்திட
சுற்றுலா ஒருபுறம்
சுவையூட்டம் பேணும்

கடற்கரை நாடியே
கடலலையாய் மக்களும்
கடின உழைப்பும்
கவலையே மறக்கும்

பலரக உணவும்
பகுதியாய் வரவும்
பசுமை நினைவும்
பாடமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading