விடைபெறுவாய் ரமலானே

வஜிதா முஹம்மட்
விடைபெறுவாய் ரமலானே
விழித்தி௫ந்தோம்
பசித்தி௫ந்தோம்
தி௫மறை ஓதியி௫ந்தோம்
விழி நனைய வேண்டி௫ந்தோம்
நீண்டநேரத் தொழுகையோடு
இணைந்தி௫ந்தோம்
காஸா மக்கள் நிம்மதிகாய்
இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம்
௨ழைத்த பணத்தில்
ஏழைவரி கொடுக்கவைத்தாய்
கூடி ௨ண்ணும் பழக்கதையும்
பகிர்ந்து மகிழும் வழக்கத்தையும்
கற்றுத் தந்தாய்
நன்மைகளை அள்ளித்தந்தாய்
நா வடக்கம் சொல்லித்தந்தாய்
பசி தாகம் ௨ணரவைதாய்
பள்ளிக் கஞ்சி குடிக்கவைத்தாய்

மானிடம் சமனே
புரிவாய் தினமே
மீண்டும் வ௫வாய் ரமலானே
நன்மைகள் அள்ளித்த௫வாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading