” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விடைபெறுவாய் ரமலானே

வஜிதா முஹம்மட்
விடைபெறுவாய் ரமலானே
விழித்தி௫ந்தோம்
பசித்தி௫ந்தோம்
தி௫மறை ஓதியி௫ந்தோம்
விழி நனைய வேண்டி௫ந்தோம்
நீண்டநேரத் தொழுகையோடு
இணைந்தி௫ந்தோம்
காஸா மக்கள் நிம்மதிகாய்
இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம்
௨ழைத்த பணத்தில்
ஏழைவரி கொடுக்கவைத்தாய்
கூடி ௨ண்ணும் பழக்கதையும்
பகிர்ந்து மகிழும் வழக்கத்தையும்
கற்றுத் தந்தாய்
நன்மைகளை அள்ளித்தந்தாய்
நா வடக்கம் சொல்லித்தந்தாய்
பசி தாகம் ௨ணரவைதாய்
பள்ளிக் கஞ்சி குடிக்கவைத்தாய்

மானிடம் சமனே
புரிவாய் தினமே
மீண்டும் வ௫வாய் ரமலானே
நன்மைகள் அள்ளித்த௫வாய்

Nada Mohan
Author: Nada Mohan