10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
விடைபெறுவாய் ரமலானே
வஜிதா முஹம்மட்
விடைபெறுவாய் ரமலானே
விழித்தி௫ந்தோம்
பசித்தி௫ந்தோம்
தி௫மறை ஓதியி௫ந்தோம்
விழி நனைய வேண்டி௫ந்தோம்
நீண்டநேரத் தொழுகையோடு
இணைந்தி௫ந்தோம்
காஸா மக்கள் நிம்மதிகாய்
இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம்
௨ழைத்த பணத்தில்
ஏழைவரி கொடுக்கவைத்தாய்
கூடி ௨ண்ணும் பழக்கதையும்
பகிர்ந்து மகிழும் வழக்கத்தையும்
கற்றுத் தந்தாய்
நன்மைகளை அள்ளித்தந்தாய்
நா வடக்கம் சொல்லித்தந்தாய்
பசி தாகம் ௨ணரவைதாய்
பள்ளிக் கஞ்சி குடிக்கவைத்தாய்
மானிடம் சமனே
புரிவாய் தினமே
மீண்டும் வ௫வாய் ரமலானே
நன்மைகள் அள்ளித்த௫வாய்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...