விடைபெறுவாய் ரமலானே

வஜிதா முஹம்மட்
விடைபெறுவாய் ரமலானே
விழித்தி௫ந்தோம்
பசித்தி௫ந்தோம்
தி௫மறை ஓதியி௫ந்தோம்
விழி நனைய வேண்டி௫ந்தோம்
நீண்டநேரத் தொழுகையோடு
இணைந்தி௫ந்தோம்
காஸா மக்கள் நிம்மதிகாய்
இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம்
௨ழைத்த பணத்தில்
ஏழைவரி கொடுக்கவைத்தாய்
கூடி ௨ண்ணும் பழக்கதையும்
பகிர்ந்து மகிழும் வழக்கத்தையும்
கற்றுத் தந்தாய்
நன்மைகளை அள்ளித்தந்தாய்
நா வடக்கம் சொல்லித்தந்தாய்
பசி தாகம் ௨ணரவைதாய்
பள்ளிக் கஞ்சி குடிக்கவைத்தாய்

மானிடம் சமனே
புரிவாய் தினமே
மீண்டும் வ௫வாய் ரமலானே
நன்மைகள் அள்ளித்த௫வாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading