வெற்றி

செல்வி நித்த்யானந்தன்
வெற்றி

தோல்வியின் எதிராய்
வருவதும்
மானிடரின் இலக்கு
என்பதும்
இரண்டும் இரண்டற
இருப்பதும்
இருந்தும் வெற்றி
சிறப்பு

முயற்சி என்றும்
படிப்பினை ஊட்டும்
முயன்று சென்றால்
வெல்வது நிச்சயம்

தோல்வி கண்டு
வருந்திடல் ஆகா
தோற்றும் வெற்றி
இறுதியிலா உறுதி

வெற்றி என்றுமே
பெருமை
வெல்லும் நிலையும்
உவகை
தோல்வி சிலருக்கு
பொறாமை
தோழமை கொண்டு
வெல்வதும் வெற்றியே

செல்வி நித்த்யானந்தன்

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading