பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

28 இல் இனிய பதியம்

நகுலா சிவநாதன்

28 இல் இனிய பதியம்

அகவை 28 இல் அடிபதிக்கும்
இலண்டன் தமிழே!
உவகையுடன் வாழ்த்துவதில்
உன்னத மகிழ்வு

எழுத்தில் பூத்தது
எண்ணத்தில் விளைந்தது
ஏற்றத்தின் மகிழ்வில்
மாற்றம் கண்டது

பாமுகம் ஆனது
பூமுகம் கண்டது
நாமுகப்பரப்பிலே
நம்தமிழ் வாழுது

28 வருடம் இனிதாய்
ஒளிர்ந்திட
இன்பமுடன் வாழ்த்துகிறேன்
பார்போற்ற வாழ்க!

காணெளி வந்தது
கருத்துகள் மாறின
காட்சியும் கண்டது
காலத்தின் மாற்றத்தில்

பதியம் 28
பாரில் முதன்மை
பல்லாண்டு வாழ்க!
சொல்லாண்டு காண்க!

நகுலா சிவநாதன்1811

Nada Mohan
Author: Nada Mohan