” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

1.3.22 சந்தம் சிந்தும் கவி
செய்வாய் 164.

செல் செல்

செல்கள் போன்கள்பலவிதம்
விதம் விதமானய்
விற்கிறார் கடைகளில்
விலைகளும் விதம் விதம்
ஆடை மாற்றுவது போல
மாற்றிடுவர் பணம்
படைத்தவர்

பார்த்து பார்த்து செல் வாங்க வரிசையில்
நிற்கிறார்

நாட்டிலை வீட்டிலை மூலையிலும் பிளேனிலும்
செல்லுடன்
சுத்திடுவார்

விடிந்தால் அதிலே
முழிக்கிறார்
இரவானால் செல்லுடன்
உறங்கிடுறார்

கை வைத்து அமுக்கிறார்
தனிய பார்த்து பார்த்து
சிரிக்கிறார்
கூப்பிட்டாலும் காதும்
கேளாது

சோறும் வேண்டாம்
உறவும் வேண்டாம்
செல் இருந்தால்
போதும்

பணம் இல்லாதவன்
பழுதானாலும் மீண்டும்
திருத்தி பயன் பெற்றிடுவார்
செல்லை பார்த்து
ஏங்கிடுவார்

குழந்தை முதல் கிழவன்
வரை
செல்லே ஆட்டிப் படைக்குது
பாரையே .
.
பாவை அண்ணா க்கும் அதிபருக்கும். நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading