29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக …01.03.2022
“புதைந்த ஞாபகம்”
உக்றையின் நாடே
உன்நிலை எனக்கும் வந்தனவே
துக்கம் நெஞ்சை
பக்கமடைக்கும் பகிர்ந்திடவே
உயிரை காக்க
உறவைமீட்க இடம் பெயர்ந்தோம்
துயிலும்இரவு விடிந்திடாமலே
துயர் பெற்றோம்
பிரிந்த இல்லம்
பின்புஅடைந்திடும் உரிமை இழந்து
பிரியா விடைபெற்றோம்
குண்டு மழையும்
குடித்தன உயிர்களை
நண்டு பிடியாய்
நாட்புறமும் தாக்கியே
ரஷ்சிய நாட்டின் ரகசியசூழ்ச்சியாய்
புசுப்பம் கரிகிட பொசுங்கி மடிந்தனர்
சண்டை ஓய்து
சமரசம் நிலவ
கண்டும் மகிழ்வேன்
கண்களுக்கு இனியென என்றே
நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா..

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...