முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சித்திரையின் சித்திரங்கள்…
வலுவோடு எழுகின்ற விரிகதிரின் விவேகம்
வளமாக்கி தருகின்ற உலகின்கண் நிமிரும்
இளவேனில் தழுவும் இல்லங்கள் மிளிரும்
இயலுமே மிடுக்கு இல்லாமை விலக்கு
பசுமையின் படர்வு பகலாகும் உலகு
சித்திரைப் புலர்வு சிறக்குமே வாழ்வு
நம்பிக்கைத் திடமே நாளைக்கு உறுதி
சித்திரை வரையும் சித்திரைக் கோலம்
இத்தரை நிறையும் இன்னொரு பாகம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan