19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு–
எதிர்ப்பு அலை
சின்ன வயதெனக்கு சினந்து கண்ணீர்விட்டு அன்னை தேசம்மறந்து ஆழ்கடல் பயணப்பட்டு உன்னத உறவினை உயிருடன் காணாது புன்னகை இழந்து புண்ணியதேசம் தொலைத்தேன்
எண்ணத்தில் எண்ணற்ற
எதிர்ப்புஅலை துடித்தேன்
வண்ண வாழ்வை வழியற்று இழந்தேன் எங்கு சென்றினும்
என்பெயர் அகதி
பங்கு பெற்றினும்
பதவியும் இல்லை
தாயகம் திரும்பிட தாயார் யாரென்றிட காயம்பட்ட இதயமாய் கண்ணீர் எதிர்ப்புஅலை
சட்டவிரோத குடியேறியென சரித்திரம்கூற
எதிர்ப்பு அலை
திட்டம் திருப்பம்
தீர்வதருமா நீதிஅலை
எம்இனத்திற்கு
ஓருரிமை
எங்கு தீர்வாகுமோ
நம்சட்டத்திருத்த உரிமைக்குரல்
நமதென உலகாளுமோ
எங்கு நோக்கினும்
எம்மினத்திற்கு எதிர்ப்புஅலை
தங்கும் இடமொன்றே
தலைவிதி தந்தமடி
🙏🏻 நன்றி வணக்கம்🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...