19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்தி தாசன்
எதிர்ப்பு அலை
எதிர்ப்பு அலை கேட்கிறது
எண்ண அலை அடிக்கிறது
ஏதேதோ ஓசைகள் ஓங்கி
எங்கேயோ மோதி விழுகின்றன
உள்ளதை இழந்து தவிக்கும்
நல்லதை வேண்டி ஏங்கிடும்
அல்லதை அகற்றிடவே இன்றி
சொல்லலை வடிவிலே எதிர்ப்பலை
தர்மம் வேண்டியொரு நீரலை
சுனாமியாய் எழுந்ததுவோ என்று
வினாவியே வியந்திடும் வகையில்
கனாவிலே உதித்ததுவோ எதிர்ப்பலை
சட்டங்கள் புல்லர் கைகளிலே
சாத்திரம் ஆகியங்கு முரண்டிட்டால்
எத்தகை ஆயுதம் கொண்டிட்டாலும்
இத்தகை எதிர்ப்பலை நின்றிடுமோ!
நியாயங்கள் தடம்மாறி போனால்
நீதிமுறைகள் தறிகெட்டு ஓடினால்
நிச்சயமாய் எழுந்திடும் ஒருநாள்
நிறுத்தமுடியாப் பேரிகை எதிர்ப்பலை
திரண்டிட்டார் மக்கள் ஓரணியில்
உணர்ந்திட்டார் வஞ்சகச் சூதுதனை
அஞ்சிடார் அடக்குமுறை அதிகாரத்துக்கு
எழுந்திட்டார் இன்றவர் பெருமெதிர்பலையாய்
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...