நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Selvi Nithianandan

வேண்டும் வலிமை (513)
பாமுகப் பந்தலில்
பலவகை குழந்தைகள்
பார்போற்ற படைத்திடுவர்
பலரக வித்தைகள்
ஊக்கமும் கொடுத்து
ஊக்குவிக்கும் ஆசான்
உற்சாகம் பொங்கிட
உறுதுணையாய் பெற்றவரும்
வலிமையான புலமையின் நியதி
வளர்த்தெடுக்கும் திறமையின் உறுதி
வலிகளும் அறியாத அகத்தின் துணிச்சல்
வாய்மையும் குன்றிடா வார்த்தையின் பாய்ச்சல்
வளர்ந்திடும் விதைகளும் விருட்சமாய் தொடரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan