08
Apr
ராணி சம்பந்தர்
தேசம் முழுதும் பழுதாக
வேஷம் காட்டி முழுதாகக்
கோஷம் போடும் நாசதாரி
வல்லரசு எனும் பெயரிலே
கொல்லரசாய்...
08
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர...
08
Apr
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் ____68
” உறவு என்பது எதுவரை எதுவரை”
உறவு இருக்கும் வரை
அன்பு கொடுக்கும் வரை
பண்பு பழகும் வரை
பாசம் உள்ள வரை
ஆடி பாடி மகிழ்வோம்
ஆற்றல் உடன் நடப்போம்
அச்சம் இன்றி வாழ்வோம்
அயலவர்ருடன் கூடி திரிவோம்!!
ஓடி ஆடி நடப்போம்
ஓய்ந்து இருக்க
மாட்டோம்
ஓய்வு எடுக்க மறுப்பம்
ஒற்றுமையாய்
வாழ்வோம்!!
நோய் என்று வந்தால்
நொந்து போவோமே
அடுத்தவருடன்
பகிர்வு
மனதை போட்டு குழப்பு
மண்டையை போட்டு உடைப்பு
நொந்து நூலாய் போவோமே
நோய்க்கு ஏது மருந்து!!
விதியா சதியா
மதியா
சாட்டு போக்கா!!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...