மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

வசந்தா ஜெகதீசன் நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும் கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள் இயந்திர...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ____68

” உறவு என்பது எதுவரை எதுவரை”

உறவு இருக்கும் வரை
அன்பு கொடுக்கும் வரை
பண்பு பழகும் வரை
பாசம் உள்ள வரை

ஆடி பாடி மகிழ்வோம்
ஆற்றல் உடன் நடப்போம்
அச்சம் இன்றி வாழ்வோம்
அயலவர்ருடன் கூடி திரிவோம்!!

ஓடி ஆடி நடப்போம்
ஓய்ந்து இருக்க
மாட்டோம்
ஓய்வு எடுக்க மறுப்பம்
ஒற்றுமையாய்
வாழ்வோம்!!

நோய் என்று வந்தால்
நொந்து போவோமே
அடுத்தவருடன்
பகிர்வு
மனதை போட்டு குழப்பு
மண்டையை போட்டு உடைப்பு
நொந்து நூலாய் போவோமே
நோய்க்கு ஏது மருந்து!!

விதியா சதியா
மதியா
சாட்டு போக்கா!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading