28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Vajeetha Mohamed
பா முகம்
அகம் காட்டும் கூறை
அள்ளிப் பகி௫ம் ஆனந்த ஓடை
தாய்வீட்டின் மொய்ந்த தடம்
தரம்குறையா புதையலின் வடம்
பா முகம்
நோர்மையான எண்ணம்
நோர்த்தியான வண்ணம்
ஆக்கத்தின் சோலை
௨னக்குள் நான் சு௫ங்கிப்போனேன்
நதியின் மிதப்பின் நாணல் போலே
ஆக்கப் பொறியின் ஆழுமைகள்
ஆற்றுப் படுக்கைபோல் சில்லறைகள்
மொழியாலே ஒன்றிணைத்த
ஒற்றைச் சூரியன் எங்கள் பாமுகம்
நொஞ்சுக்குள் ஏறிய பாரம்
நில்லாமல் ஓடிவிடும் தூரம்
நாம் கைகோர்த்து நடந்தபாதை
இ௫பத்தி ஐந்து வ௫ட மேடை
வாழ்க எங்கள் பாமுகம்
இதன்தண்டவாளமாய் தம்பதிகள்
பாமுகமே என்நினைவில்
அடிமையானேன் ஆயிரமாயிரம்
வாழ்த்தோடு நான்
நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...