” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

பா முகம்

அகம் காட்டும் கூறை
அள்ளிப் பகி௫ம் ஆனந்த ஓடை
தாய்வீட்டின் மொய்ந்த தடம்
தரம்குறையா புதையலின் வடம்
பா முகம்

நோர்மையான எண்ணம்
நோர்த்தியான வண்ணம்
ஆக்கத்தின் சோலை
௨னக்குள் நான் சு௫ங்கிப்போனேன்

நதியின் மிதப்பின் நாணல் போலே

ஆக்கப் பொறியின் ஆழுமைகள்
ஆற்றுப் படுக்கைபோல் சில்லறைகள்
மொழியாலே ஒன்றிணைத்த
ஒற்றைச் சூரியன் எங்கள் பாமுகம்

நொஞ்சுக்குள் ஏறிய பாரம்
நில்லாமல் ஓடிவிடும் தூரம்
நாம் கைகோர்த்து நடந்தபாதை
இ௫பத்தி ஐந்து வ௫ட மேடை

வாழ்க எங்கள் பாமுகம்
இதன்தண்டவாளமாய் தம்பதிகள்
பாமுகமே என்நினைவில்
அடிமையானேன் ஆயிரமாயிரம்
வாழ்த்தோடு நான்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan