08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 178
தலைப்பு — பாமுகம்
ஆவின் பால் அமைந்திடும் சத்துணவாய்
பாவின் சக்தியும் பலரையும் கவர்ந்திடும்
கூவும் குயிலின் குரல் இனிமைபோல்
பூவின் நறுமணமும் பொலிவும் இனித்திடும்.
இறுமாப்பால் இடருற்ற இராவணன் இசையால்
பொறுமையுடன் இறைவன் பேரருள் பெற்றான்
மறுப்பில்லை மன்னரும் மக்களும் இன்னிசையை
விருப்புடன் வளர்த்ததை வரலாறும் கூறும்.
நலமே நகர்ந்தாய் நாட்டினாய் பாமுகமே
பளபளக்கும் வெள்ளிவிழா பந்தலுக்குள் உன்கொடியை
வளர்த்திடுவாய் வளமோடு வளரும் பொன்விழாவை
உலகறியச் செய்திடுவாய் உழைப்பை உயர்த்திடுவாய்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
13/06/2022

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...