16
Oct
நகுலா சிவநாதன்
இயற்கை வரமே இதுவும் கொடையே!
காடு மலைகள் ஆறு நதிகள்
காணும் இன்பம் இயற்கை...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
றாஜினி .அல்போன்ஸ்
கவிதை.337
25வது வருட நினைவுகள்
அன்று தொடங்கி இன்று வரை
நானும் சேர்ந்து பயனிக்கும் பாமுகமே
எத்தனை இடர்கள் வந்த போதும்
அனைத்தையும் ஏற்று நடாத்தும் பாமுகமே,
பெரியோர் இளையோர் சிறுவர் என்று
கொஞ்சும் குழந்தைகளோடு மாமா மாமியும்
பாமுகப் பந்தலில் பூத்துக் குலுங்கி
முடிவில்லாது தொடரும் இன்பப் பயணமிது,
அனைவரையும் அன்பால் ஒன்றாய்ச் சேர்த்து
இருபத்தைந்து வருடங்கள் கண்ட மகிழ்வில்
மீண்டும் மீண்டும் சிறப்புற்று ஒளிர
நானும் நல் மனதோடு வாழ்த்துகிறேன்.
றாஜினி.அல்போன்ஸ்
ஜேர்மனி

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...