மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

றாஜினி .அல்போன்ஸ்

கவிதை.337
25வது வருட நினைவுகள்
அன்று தொடங்கி இன்று வரை
நானும் சேர்ந்து பயனிக்கும் பாமுகமே
எத்தனை இடர்கள் வந்த போதும்
அனைத்தையும் ஏற்று நடாத்தும் பாமுகமே,
பெரியோர் இளையோர் சிறுவர் என்று
கொஞ்சும் குழந்தைகளோடு மாமா மாமியும்
பாமுகப் பந்தலில் பூத்துக் குலுங்கி
முடிவில்லாது தொடரும் இன்பப் பயணமிது,
அனைவரையும் அன்பால் ஒன்றாய்ச் சேர்த்து
இருபத்தைந்து வருடங்கள் கண்ட மகிழ்வில்
மீண்டும் மீண்டும் சிறப்புற்று ஒளிர
நானும் நல் மனதோடு வாழ்த்துகிறேன்.
றாஜினி.அல்போன்ஸ்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading