மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஓயாது ஓசைதரும் குரல் ஒன்று
ஒவ்வொரு பாமுக நிழ்விலும் எழும் என்றும்
கவிதை,கருத்து,என்று எதையும்
பாராட்டும் ,கருத்தும் பகரும் ,கர்ச்சிக்கும்,
எவருக்கும் தலை வணங்கா மிடுக்கு
எதிலும் சுயம்,பெண்ணியம்,பெருமை
என்று உரைப்பில் சுவைக்க பலது இருக்கும்
திறமை,வீரம் தீரம்,ஓயாத இலக்கிய
பங்களிப்பு
எல்லாம் ஓய்ந்தாலும்
புகழும் பேரும் ஓயாது ஒளிரும்
அதுவே அமரர் கோசல்யாவின் கீர்த்தி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading