21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
வசந்தா ஜெகதீசன்
பிரிவுத் துயர்….
இணையரென்னும் ஒற்றை மொழி
இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி
கோசல்யா என்னும் படைப்பாளி
பெண்ணியம் போற்றும் உளவாளி
கண்ணியம் நிறைந்த ஆசனாய்
கவிதையில் உலாவரும் காத்திடமும்
இலக்கியம் கவிதா நிகழ்வென்று
புலத்தில் புரட்சியை நிலையாக்கி
பலத்தில் குன்றிய வேளையில்
பாதித்த நோயின் பாதகமே
காலத்தின் கருணை முற்றுப்புள்ளி
கணக்குதே மனது உனைத்தேடி
விதைத்தவை விருட்சமாய் வேரூன்றும்
வாழ்ந்திட்ட வாழ்வு கதைகூறும்
என்றுமே எம்முடன் உறைந்தவளே
எதிலியற்ற எஜமானி
போற்றும் தகமை புடமிடவே
வாழ்த்தும் வாழ்வே வரமம்மா.
வாழ்வீர் எம்மோடு வாழ்வாங்கு!
நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...