26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
வசந்தா ஜெகதீசன்
பிரிவுத் துயர்….
இணையரென்னும் ஒற்றை மொழி
இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி
கோசல்யா என்னும் படைப்பாளி
பெண்ணியம் போற்றும் உளவாளி
கண்ணியம் நிறைந்த ஆசனாய்
கவிதையில் உலாவரும் காத்திடமும்
இலக்கியம் கவிதா நிகழ்வென்று
புலத்தில் புரட்சியை நிலையாக்கி
பலத்தில் குன்றிய வேளையில்
பாதித்த நோயின் பாதகமே
காலத்தின் கருணை முற்றுப்புள்ளி
கணக்குதே மனது உனைத்தேடி
விதைத்தவை விருட்சமாய் வேரூன்றும்
வாழ்ந்திட்ட வாழ்வு கதைகூறும்
என்றுமே எம்முடன் உறைந்தவளே
எதிலியற்ற எஜமானி
போற்றும் தகமை புடமிடவே
வாழ்த்தும் வாழ்வே வரமம்மா.
வாழ்வீர் எம்மோடு வாழ்வாங்கு!
நன்றி
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...