16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.06.22
எப்படித்தான் போகுமோ நம்நாடு
ஆக்கம்-233
குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது
கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது
கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே
அன்று காவியம் படைத்தது
சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே
நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு
விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள்
தமிழனின் கூட்டைச் சிதைத்து
போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து
சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை
காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது
ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி
பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு
எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...