18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
நகுலா சிவநாதன்
காதல்
மின்னல் கொண்ட விழிகள்
மீட்டும் இராக நல்லிசையே!
கன்னல் மொழியே பேசும்
கன்னி யுள்ளம் பேரழகு!
சன்னல் வழியே பார்த்துச்
சாடை காட்டும் காட்சியெல்லாம்
இன்னல் யாவும் நீக்கும்!
இனிதாய் வாழ வழிகாட்டும்!
புவியில் பிறந்த பிறப்பும்
பொலியும் தங்க நிலையேற்கும்!
கவியில் பாடும் கருத்தும்
கன்னல் நல்கும் சுவையேற்கும்!
குவியும் சொற்கள் சேர்ந்து
கொஞ்சும் இன்பக் கலையேற்கும்!
செவியில் கேட்கும் கானம்
செம்மைத் தமிழின் சீர்காட்டும்
மென்மை கொண்ட பெண்மை
மேன்மை கொண்ட பிறப்பாகும்!
கன்னம் சிவக்கும் காதல்
கனிந்து மேவும் கூட்டுறவு
பின்னல் பின்னும் அழகி
பிறைபோல் சூடும் நற்சுட்டி
இன்பம் தருமே கோடி
ஈடில் தமிழைப் பாடி!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...