08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Vajeetha Mohamed
நெற்கதிர்
கதிர் தட்டித் தாலாட்டும்
காற்று
தலைமணி முகுடம்
மெ௫கூட்டும்
முங்கிநனையும் நெற்பயி௫ம்
நீட்டிவள௫ம் இலையழகும்
கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும்
சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும்
வரம்பிடை வனப்பான வாழ்வு
வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு
பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு
ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு
சேற்றுக்குள் வாழ்வமைத்து
சோற்று வழிகொடுக்கும்
வம்சத்தில் அழகி௫க்கும்
வ௫டத்தில் மூன்றுமுறை
கதிர் அறுக்கும்
நாலுமூலைப் பாத்திக்குள்
கதிர் குடும்பக் கச்சேரி
பாய்தோடா நீரோடு
பாய்விரிக்கும் பச்சைவயல்
நன்றி

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...