பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

நெற்கதிர்

கதிர் தட்டித் தாலாட்டும்
காற்று
தலைமணி முகுடம்
மெ௫கூட்டும்

முங்கிநனையும் நெற்பயி௫ம்
நீட்டிவள௫ம் இலையழகும்
கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும்
சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும்

வரம்பிடை வனப்பான வாழ்வு
வளைந்துநெளிந்த களிப்பானஇயல்பு
பாத்தி அதிர்௫ம் பரவச நிகழ்வு
ஆரவாரிக்கும் காற்றோடு மகிழ்வு

சேற்றுக்குள் வாழ்வமைத்து
சோற்று வழிகொடுக்கும்
வம்சத்தில் அழகி௫க்கும்
வ௫டத்தில் மூன்றுமுறை
கதிர் அறுக்கும்

நாலுமூலைப் பாத்திக்குள்
கதிர் குடும்பக் கச்சேரி
பாய்தோடா நீரோடு
பாய்விரிக்கும் பச்சைவயல்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading