15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.08.2022
கவிதை இலக்கம்-185
நீதிக்கு போராடு
————————
இயற்கையெனும் பூமிப் பந்தலிலே
ஓடும் மேகங்களை பார்க்கையிலே
எங்கேயே ஓடிக் கொண்டே ஓடுகிறீர்கள்
கூவும் குயில்களே ஏன் கூவுகிறீர்கள்
தேடும் உறவுகளே யாரை தேடுகிறீர்கள்
நீதியும் இல்லை நியாயமும் இல்லை
அநியாய ஆட்சியிலே முடிவும் இல்லை
மதி கெட்ட மாந்தர்க்கு மூளையும் இல்லை
மக்கள் தெரு வீதிகளிலே போராட்டமே
துன்பப் பட்டு இன்னல்கள் இழப்புக்களே
கண்ணீர்க் கதைகளாக தொடர்கிறதே
நேற்றையது ரஸ்யா-உக்ரைன் போராட்டமே
இன்று ஈழத்திலே இனங்கள் அழியும் நிலையே
நாளை உலகம் கண்ணீரிலே மிதக்கிறதே
உரிமை கோரி போராடுவது தவறில்லை
உயிருக்காய் போராடும் எம் இனத்தவற்கு
எப்போதுமே விடிவாக இல்லையே
வேடிக்கையாக இருக்கிறது எம் தலைவர்களுக்கே
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...