16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.08.2022
கவிதை இலக்கம்-185
நீதிக்கு போராடு
————————
இயற்கையெனும் பூமிப் பந்தலிலே
ஓடும் மேகங்களை பார்க்கையிலே
எங்கேயே ஓடிக் கொண்டே ஓடுகிறீர்கள்
கூவும் குயில்களே ஏன் கூவுகிறீர்கள்
தேடும் உறவுகளே யாரை தேடுகிறீர்கள்
நீதியும் இல்லை நியாயமும் இல்லை
அநியாய ஆட்சியிலே முடிவும் இல்லை
மதி கெட்ட மாந்தர்க்கு மூளையும் இல்லை
மக்கள் தெரு வீதிகளிலே போராட்டமே
துன்பப் பட்டு இன்னல்கள் இழப்புக்களே
கண்ணீர்க் கதைகளாக தொடர்கிறதே
நேற்றையது ரஸ்யா-உக்ரைன் போராட்டமே
இன்று ஈழத்திலே இனங்கள் அழியும் நிலையே
நாளை உலகம் கண்ணீரிலே மிதக்கிறதே
உரிமை கோரி போராடுவது தவறில்லை
உயிருக்காய் போராடும் எம் இனத்தவற்கு
எப்போதுமே விடிவாக இல்லையே
வேடிக்கையாக இருக்கிறது எம் தலைவர்களுக்கே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...